ஈரானில் அரசு திடீரென எரிபொருள் விலையினை இரு மடங்காக அதிகரித்த நிலையில் அரசுக்குக்கே திராக மக்கள் போராட்டம் வெடித்தது ,இதில் இதுவரை சுமார் 106 பேர் பலியாகியுள்ளதாகமனித உரிமை மையம் அறிவித்துள்ளது ,தொடர்ந்து போராட்டம் இடம்பெற்று வருகிறது பின்புலத்தில் அமெரிக்கா இஸ்ரேல் இயங்குவதாக அரசு குற்றம் சுமத்தியுளளது









