இஸ்ரேல் வெறியாட்டம் 1000 பேர்பலி
இஸ்ரேல் வெறியாட்டம் 1000 பேர்பலி யாகியுள்ளனர் என கேப்பான் செய்திகள் தெரிவிக்கின்றன .
இஸ்ரேல் மொஸாட் உளவுத்துறையால் நன்கு திட்டமிடப்பட்ட நிலையில் லெபனான் ஹிஸ்புல்லா தளபதிகளின் தலைவர் நசரேல்ல தங்கி இருந்த பதுங்கு குழி மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
அந்த தாக்குதலில் அவர் கொலை செய்யப்பட்டதுடன் ,அவருடன் கூடவே மெய் பாதுகாவலர்களும் பலியாகியுள்ளனர் .
மேலும் இந்த தொடர் தக்குதலில் இதுவரை 1000 மக்கள் மற்றும் ஹிஸ்புல்லா போராளிகள் பலியாகினர் .
இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தும் யாவரும் படுகொலை செய்யப்படுவார்கள் எனும் மிரட்டலாக இந்த தாக்குதல் ஊடக விடுக்க பட்டுள்ளது .
இந்த தாக்குதலை அடுத்து தற்போது மதகியகிழக்கில் பதட்டம் அதிகரித்துள்ளது ,
- காசாவுக்குச் சென்றுகொண்டிருந்த 400 ஆர்வலர்களை ஏற்றிச் சென்ற 50 படகுகளை இஸ்ரேலிய கடற்படை கைப்பற்றியது

- காசா நோக்கிச் சென்ற கப்பல் குழுவில் 175 ஆர்வலர்கள் கைது

- ஈரானில் அமெரிக்கப் போருக்கு இதுவரை 25 பில்லியன் டாலர் செலவு

- தெற்கு லெபனான் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இஸ்ரேலியத் தாக்குதலில் பலி

- இஸ்ரேல் பிரிட்டன் முறுகல் இஸ்ரேல் உறவு முறிந்தது








