இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்

இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்
Spread the love

இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்

இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் , இஸ்ரேல் காசா எல்லையோரமாக ரொக்கேட் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஏவுகணை ரொக்கட் தாக்குதலினால் அங்கு சைரன்கள் ஒலித்து வருவதாக தெரிவிக்கின்றனர்.

எனினும் இவ்வாறு எழுப்பப்பட்டசைரன்கள் ஒலி என்பது மிகவும் போலியானவை எனவும் ,எதிரி படைகளினால் நிகழ்த்தப்படவில்லை இப்படி தெரிவிக்கிறது.

பாலஸ்தீனம் காசாவுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற நெருக்குவாரங்கள் தாக்குதலை அடுத்து .காசா பகுதியில் அமைந்துள்ள போராளி குழுக்கள் பல பகுதிகளை இலக்கு வைத்து தாக்குதலை நடத்திக் கொண்டு இருக்கின்றது .

வீடியோ

இவர்களுக்கு ஆதரவாக வெளிநாடுகளில் உள்ள ஈரான் ஆதரவு போர்படைகளும், தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றனர் .

இதனால் இஸ்ரேல் படைகள் பலத்த இழப்புகளை சாதித்த வண்ணம் இருக்கின்றன.

அவ்வாறான காலப்பகுதியில் தற்பொழுது கடந்த 24 மணி நேரத்தில் எல்லை பகுதிகளுக்குள் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

எனினும் இந்த ரொக்கேட் தாக்குதலால் ஏற்பட்டசேத விவரங்கள் உடனடியாக தெரியவரவில்லை.