
இஸ்ரேல் மக்கள் கைதிகளை மீட்டுவா போராட்டம்
இஸ்ரேல் மக்கள் கைதிகளை மீட்டுவா போராட்டம் நடத்தி கொண்டுள்ளனர் ,இதனால் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நெருக்கடியில் சிக்கியுள்ளார் .
ஆளும் நெதன்யாகு அரசு உடனடியாக பலஸ்த்தீனம் ஹமாஸ் மக்கள் விடுதலை போராளிகளுடன் பேச்சுக்களை நடத்தி ,அதன் ஊடக சிறைபிடித்து செல்ல பட்ட கைதிகளை விடுவிக்கும் படி கோரிக்கை விடுத்துள்ளனர் .
இவர்களது இந்த கோரிக்கையை ஏற்று கொள்ள மறுக்கும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ,தொடர்ந்து பாலஸ்தீனம் காசா மக்கள் மீது ஆக்கிரமிப்பு போரினை நடத்திய வண்ணம் உள்ளனர் .
இதனால் மக்களும் ,அவர் மக்கள் பாதுகாப்பு காவல் படைகளாக விளங்கும் ஹமாஸ் போராளிகளும் போரில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர் .
ஒன்பது மாதங்களாக சிறைபிடித்து செல்ல பட்ட எமது கைதிகள் ,எவ்வாறான நிலையில் இருப்பார்கள் என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும் என, கைதிகள் உறவினர் கண்ணீர் கோரிக்கை விடுத்துள்ளனர் .
பிரதான வீதிகளை மறித்து இஸ்ரேல் மக்கள் ,அதே இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிற்கு எதிராக போராட்டம் நடத்திய வண்ணம் உள்ள செயலானது ,நெதன்யாகுவிற்கு மிக பெரும் ஆபத்தான ஒன்றாக காணப்படுகிறது .
- தாக்கிய ஹவுதி இஸ்ரேலிய விமானநிலையத்தை
- பிரிட்டன் கப்பல்மீது ஏமன் படைகள்தாக்குதல்
- அமெரிக்கா குண்டுவீச்சு ஆபத்து சீனா
- 27பேரை காணவில்லை அமெரிக்காவில்
- 2பேர் பலி அமெரிக்கா துப்பாக்கிச்சூட்டில்
- போர் நிறுத்தம் காசா
- டிரம்பு எலோன்மஸ்க்கும் இடையே சண்டை
- அமெரிக்காவில் 20 குழந்தைகள் மாயம்
- விமானத்தில் தீ 18பேர் காயம்
- அமெரிக்கா வெள்ளப்பெருக்கு 24பேர் பலி