இஸ்ரேல் தாக்குதலில் 200 காசா மக்கள் பலி
இஸ்ரேல் நடத்திய வான்வழி மற்றும் தரை வழி தாக்குதல்களில் சிக்க 200 காசா மக்கள் பலியாகியுள்ளனர் .
மருத்துவ மனைகள் ,அகதி முகாம்கள் ,பொது இடங்கள் என்பனவற்றில் தஞ்சம் அடைந்து இருந்த மக்களை இலக்கு வைத்து இஸ்ரேல் கட்டு மிராண்டி தனமான தாக்குதலை நடத்தியுள்ளது .
இதிலேயே 200 மக்களை பலியாகியும் 500 க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் .
- பெர்லின் பிரைட் தாக்குதலில் இஸ்லாமியவாதி சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ளார்
- ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது குறித்த ஈரான் ஓமான் பேச்சுவார்த்தை
- அமெரிக்காவுக்கு பிரிட்டன் சவால்
- கார்மூஸ் கடலில் இந்திய கப்பல் மீது தாக்குதல்
- தீ விபத்தில் மிச்சிகன் வீட்டில் 6 குழந்தைகள் உட்பட 8 பேர் சடலமாக மீட்கப்பட்டனர்











