இலங்கை தொடர்பில் IMF விசேட அறிக்கை
இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்காக வெளிநாட்டு கடன் வழங்கும் நாடுகளுடன் செய்து கொள்ளப்பட்ட கொள்கை ஒப்பந்தம் தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கு வழங்கப்பட்ட நீடிக்கப்பட்ட கடன் வசதியின் முதலாவது மீளாய்வு, இரண்டாவது தவணையை வெளியிடுவதற்கு வழி வகுக்கும் என
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தூதரகத்தின் தலைவர் பீட்டர் ப்ரூவர் தெரிவித்துள்ளார்.
- ஈரான் தலைமையை அழிக்கும் நகர்வில் இஸ்ரேல்
- ஈரான் கடலில் தவிக்கும் ஆயிரக்கணக்கான மாலுமிகள்
- ஏவுகணை ரெடி போருக்கு வாங்க ஈரான் இராணுவம்
- இந்தியாவுக்கு விழுந்த அடிஅமெரிக்கா செய்த சதி
- ஈரானிடம் சிக்கிய அமெரிக்கா குண்டு
- பேச்சுவார்த்தைக்காக தூதர்கள் பாகிஸ்தான் வருகை
- ரணில் மோசடி விசாணை ஆரம்பம் மனைவிக்கு வருத்தம்
- இலங்கையில் நிதி மோசடி அதிகரிப்பு அனுரா வண்டவாளம் அம்பலம்
- அநுர நிதி அமைச்சர் தலை உருளுகிறது பதவி ராஜினாமா விரைவில்
- காசிப்புச் சோதனையின்போது காவலரைச் சுட்டுக் கொன்ற நபருக்கு 18 ஆண்டு கால விசாரணை
















