இலங்கை தேர்தலை உன்னிப்பாக கவனிக்கும் இந்தியா
இலங்கையில் இடம்பெயரம் தேர்தலை இந்திய மிக அவதானமாக பார்த்து வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது,ஆனால் இந்தியாவின் உளவுத்துறையான ரோ உள்ளே நுழைந்து மகிந்தா அணிக்கு எதிராக செயல் பட்டு வருவதாக இரகசிய தகவல்கள் கசிய பெற்றுள்ளன ,அதனாலேயே இந்தியா மீது மகிந்தா அணியினர் கடுப்பில் உறைந்துள்ளனர்