இலங்கை திரும்ப காத்திருக்கும் 54 ஆயிரம் இலங்கையர்கள்
உலகம் முழுவதும் வேகமாக பரவிய கொரனோ வைரஸ் காரணமாக மீளவும் தாயகம் திரும்பிடும் நோக்குடன் ஐம்பத்தி
நான்காயிரம் பேர் உலகம் எங்கும் காத்துள்ளதுதாக தெரிவிக்க பட்டுள்ளது
இவர்களை மீள நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ள படுவதாதாக பொறுப்புநிலை அமைச்சகம் அறிவித்துள்ளது






