இலங்கை கடல்பகுதியில் கரை ஒதுங்கிய கடல் சிங்கம்
இலங்கை – Unawatuna பகுதியில் கடல் சிங்கங்கள் திடீரென கரை ஒதுங்கியுள்ளன ,இதனை அறிந்த கடற்படையினர் அவற்றை மீட்டு பத்திரமாக பாதுகாத்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன ,இதேபோல இலங்கையின் பிற சில கடல் பகுதியில் இந்த கடல் சிங்கங்கள் கரை தட்டியுள்ளதாக தெரிவிக்க படுகிறது