இலங்கையில் கொரனோவால் 182 பேர் மரணம் – உலக சாதனை

Spread the love

இலங்கையில் கொரனோவால் 182 பேர் மரணம் – உலக சாதனை

இலங்கையில் பரவி வரும் கோவிட் 19 நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை 182 பேர் மட்டுமே பலியாகியுள்ளதாக இலங்கை

தெரிவித்துள்ளது ,இது உலக சாதனையாக பதிய பெற்றுள்ளது ,நாம் செல்வது எல்லாம் உண்மை என்ற நிலையில் இலங்கை சுகாதார பிரிவு செயல் பட்டு வருகிறது

கொரனோ நோயால் மரணமாணவர்களை மஞ்சள் காமாலை ,மற்றும்

எலி காய்ச்சல் கணக்கில் போட்டு
மரண சான்றிதழ்கள் வழங்க பட்டு வருகின்றன .

இவ்விதம் யாழ்ப்பாண போதனா வைத்திய சாலையில் நாற்பது பேர்

பலியாகியுள்ளதாகவும் அதில் இவ்விதம் கூறி மூடி மறைக்க பட்டுள்ளதாக சில கசிவுகள் தெரிவிக்கின்றன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *