இலங்கையில் குண்டுகள் வெடிக்கலாம் – அமெரிக்கா செய்த அவசர காரியம்
இலங்கையில் குண்டுகள் வெடிக்கலாம் – அமெரிக்கா செய்த அவசர காரியம்
இலங்கையில் கோட்டபாய ஆட்சி அமைய பெற்றுள்ளதல் மீளவும் இலங்கையில் தொடர் குண்டுகள் வெடிக்கலாம் என்ற நிலை காணப்படுகிறது ,இந்தியா ,
மற்றும் அமெரிக்காவுக்கு எதிராக சிங்கள ஆளும் அரசு செயல் பட்டு வருகிறது ,இதன் எதிரொலியாக இலங்கையின்
முக்கிய பகுதிகளில் அசம்பாவிதங்கள் இடம்பெறலாம் என அமெரிக்கா கருதுகிறது ,
அதனால் என்னவோ தமது நாட்டவர்கள் இலங்கைக்கு பயணம் செய்வது கவனமாக செயல்படுமாறும் ,பொது
இடங்களில் மிக அவதானத்துடன் நடந்து கொள்ளும்படி எச்சரிக்கை விடுத்துள்ளது ,
இந்த அவசர எச்சரிக்கை இலங்கைக்கு அமெரிக்கா எதையோ சொல்ல முனைகிறது என்பதை எடுத்து காட்டுகிறது