இலங்கையில் கடும் வெள்ளம் ஐந்துபேர் பலி -600 பேர் காயம்
இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையில் சிக்கி சுமார் ஐவர் பலியாகியுள்ளார்ந் ,மேலும் 600 பேர்வரை பாத்திக்க பட்டுள்ளனர் .இந்த அர்த்தம் Uva, Eastern, Northern, Western, Southern, Sabaragamuwa and Central பகுதிகளில் இடம்பெற்றுள்ளதுதாக அனர்தமுகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது