இலங்கையில் ஒரு நாளில் 856 பேர் கைது
இலங்கையில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் ஊரடங்கு சட்டத்தை மீறி வீதியில் உலவிய மக்களில் 856 பேர் கைது
செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
காவல்துறையினரின் அனுமதியின்றி வெளியில் நடமாடும் நபர்கள் தொடர்ச்சியாக கைது செய்ய பட்ட வண்ணம் உள்ளனர்
எனினும் இவ்வாறு நடமாடுபவர்கள் ஊடக இந்த நோயின் தாக்குதல் அதிகரிக்கலாம் என அஞ்ச படுகிறது
