இராணுவ பேச்சாளராக பிரிகேடியர் ஒருவர் நியமனம்
இலங்கையின் கோட்டாவின் ஆட்சி தளத்தில் இராணுவத்தில் பாரிய மாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன
,அவ்விதம் தற்பொழுது இராணுவத்துக்கு புதிய பேச்சாளர் ஒருவர் நியமிக்க பட்டுள்ளார்
பிரிகேடியர் சந்தன விக்கிரசிங்கே என்ற இராணுவ தளபதியே இவ்விதம் தனது பொறுப்பை ஏற்று கொண்டுள்ளார்