இராணுவ சிப்பாய் சடலமாக மீட்பு – நடந்தது என்ன ..?
இலங்கை – திருகோணமலை – தம்பலகாம காவல்துறை பகுதியில் இராணுவ சிப்பாய் ஒருவர் சடலமாக மீட்க பட்டுளளார் ,
இவரது மரணம் எவ்வாறு நிகழ்ந்தது என இதுவரை வெளியாகவிலை ,போலீசார் மற்றும் இராணுவம் இது குறித்த விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்