இனவாத சிங்களவர் வீடுகளை அடித்து நொறுக்கிய புயல் – 20 வீடுகள் சேதம்
இலங்கையில் இனவாத சிங்களவர்கள் வசித்து வரும் 20 வீடுகள் , சேதமடைந்துள்ளன ,மேலும் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் வீடுகளை விட்டு ஓட்டமும் பிடித்துள்ளனர் ,பாதிக்க பட்டவர்களுக்கும் உதவிட அனர்த்த முகாமைத்துவ அமைச்சு களப்பணியில் ஈடுபட்டுளள்து