இந்தியாவில் 8 இலங்கையர்கள் கொரனோவுக்கு பலி

Spread the love

இந்தியாவில் 8 இலங்கையர்கள் கொரனோவுக்கு பலி

இந்தியாவில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதல் சிக்கி எட்டு இலங்கையர்கள்

பலியாகியுள்ளதாக இலங்கை அமைச்சர் தெரிவித்துள்ளார்

இந்தியாவில் அதி வேகமாக பரவி வருவதுடன் நாள் தோறும் பலர் பலியாகிய வண்ணம் உள்ளனர்

என்பது குறிப்பிட தக்கது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *