இந்தியாவில் 8 இலங்கையர்கள் கொரனோவுக்கு பலி
இந்தியாவில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதல் சிக்கி எட்டு இலங்கையர்கள்
பலியாகியுள்ளதாக இலங்கை அமைச்சர் தெரிவித்துள்ளார்
இந்தியாவில் அதி வேகமாக பரவி வருவதுடன் நாள் தோறும் பலர் பலியாகிய வண்ணம் உள்ளனர்
என்பது குறிப்பிட தக்கது






