இந்தியாவில் தவித்த 163 இலங்கை மாணவர்கள் நாடு வந்தனர்

Spread the love

இந்தியாவில் தவித்த 163 இலங்கை மாணவர்கள் நாடு வந்தனர்

நாட்டுக்கு வருவதற்காக இந்தியாவில் காத்திருந்த 163 இலங்கை மாணவர்கள் இன்று நாடு திரும்பிளார்கள்

அவர்களை அழைத்துவரச் சென்ற விமானம் இன்று மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

இவர்களில் பெருமபாலானோர் கற்கை நெறிகளை தொடருவதற்காக இந்தியாவிற்கு சென்றிருந்தனர்.

    பயிற்சிக்காக இந்தியா சென்றிருந்த இராணுவ வீரர்கள் சிலரும் இன்றைய தினம் நாடு திரும்பியிருந்தனர்

    இவர்கள் விமான நிலையத்தில் வைத்து தொற்றுநீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, தனிமைப்படுத்தல்

    நடவடிக்கைகளுக்காக தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *