இந்தியாவில் கொரனோ மரணம் 195.000 – கூகிள் 136 கோடி பண உதவி

Spread the love

இந்தியாவில் கொரனோ மரணம் 195.000 – கூகிள் 136 கோடி பண உதவி

இந்தியாவில் தற்போது வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலைஅடுத்து

மீள ஊரடங்கு சட்டம் பிறப்பிக்க பட்டுள்ளது ,தற்போது மரண எண்ணிக்கை 195 ஆயிரத்தை கடந்து தனது கொலை வெறியை நிகழ்த்திய வண்ணம் உள்ளது

இவ்வேளை கூகிள் நிறுவனம் இந்தியாவின் அவசர மருத்துவ செலவிற்கு 136 கோடி ரூபாய்களை

அன்பளிப்பாக வழங்கியுள்ளது என அதன் தலைமை அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்

மேலும் இறந்த மக்களை ஒன்றாக கொட்டி அடுக்கி எரிக்கும் துயர் நிறைந்த காட்சிகள் வைரலாக பரவி வருகிறது ,மேற்படி காட்சிகள் பார்ப்பவர்களை மிரள வைக்கிறது

ஓட்ஸிசன் சிலிண்டர்களை சவுதி அவசரமாக அனுப்பி வைத்துள்ளது

இந்தியாவில் கொரனோ
இந்தியாவில் கொரனோ மரணம்
இந்தியாவில் கொரனோ மரணம்
இந்தியாவில் கொரனோ மரணம்
இந்தியாவில் கொரனோ மரணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *