இங்கிலாந்தில் அரைவாசி மக்களுக்கு தடுப்பூசி போட பட்டது என அறிவிப்பு
பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில்
இருந்து மக்களை காப்பாற்றும் முகமாக தற்போது மக்கள்
பாவனைக்கு எடுத்துவரப்பட்டுள்ள தடுப்பூசி வேகமாக போடப் பட்டு வருகிறது
இதன் பிரகாரம் இதில் அரைவாசி ஆண் பெண்களுக்கு இவை
போட்டு முடிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
மேலும் இரு மாதங்களுக்குள் ஏனைய மக்களுக்கும் போட்டு முடிக்க
பட்டு விடும் என எதிர்வு கூற பட்டுள்ளது குறிப்பிட தக்கது






