இங்கிலாந்தில் அரைவாசி மக்களுக்கு தடுப்பூசி போட பட்டது என அறிவிப்பு

Spread the love

இங்கிலாந்தில் அரைவாசி மக்களுக்கு தடுப்பூசி போட பட்டது என அறிவிப்பு

பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில்

இருந்து மக்களை காப்பாற்றும் முகமாக தற்போது மக்கள்

பாவனைக்கு எடுத்துவரப்பட்டுள்ள தடுப்பூசி வேகமாக போடப் பட்டு வருகிறது

இதன் பிரகாரம் இதில் அரைவாசி ஆண் பெண்களுக்கு இவை

போட்டு முடிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

மேலும் இரு மாதங்களுக்குள் ஏனைய மக்களுக்கும் போட்டு முடிக்க

பட்டு விடும் என எதிர்வு கூற பட்டுள்ளது குறிப்பிட தக்கது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *