ஆண் பெண்கள் ஆயுத முனையில் கடத்தல் தீவிரவாதிகள் அட்டகாசம்
நையீரியாவில் பண்ணை ஒன்றுக்குள் ஆயுதங்களுடன் புகுந்த தீவிரவாதிகள் அங்கிருந்த ஆண் பெண்களை ஆயுத முனையில் கடத்தி சென்றுள்ளனர் .
இவ்வாறு கடத்தி செல்ல பட்டவர்களை ,விடுதலை செய்திட பல மில்லியன் பணத்தை கப்பமாக தரும் படி ,அரசிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர் .
அவ்விதம் தரமறுத்தால் இவர்கள் யாவரும் சுட்டு கொலை செய்யப்படுவார்கள் என ,கடத்தல் காரர்கள் மிரட்டிய வண்ணம் உள்ளனர் .
தமது உறவுகளை பறி கொடுத்த பெற்றோர்கள் பீதியில் உறைந்துள்ளனர் .மேற்படி கடத்தல் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஹிஸ்புல்லா

- 12 நாள் போர் ஈரான் வெற்றி ஈரான் அதிபர்

- லண்டன் பேரணியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் பாலஸ்தீன ஆதரவுப் போராட்டக்காரர்கள் கைது

- ஈரானின் மறைந்த உச்ச தலைவர் கமெனிக்கான இறுதிச் சடங்கு ஜூலை 4 அன்று தொடங்கி, ஜூலை 9 அன்று நல்லடக்கம் நடைபெறும்.

- லெபனான் தாக்குதல்களுக்கு ஈரான் பதிலடி கொடுத்தால், பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் எச்சரிக்கை








