ஆண் ஒருவர் சுட்டுக் கொலை

கனேமுல்ல சஞ்சீவ கொலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு உதவிய பெண்
Spread the love

ஆண் ஒருவர் சுட்டுக் கொலை

ஆண் ஒருவர் சுட்டுக் கொலை ,உஸ்வெட்டகெய்யாவ மோகன்வத்த கடற்கரையில் கடந்த 20 ஆம் திகதி ஆண் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பெண் உட்பட ஏழு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சந்தேக நபர்கள் நாட்டின் பல பகுதிகளில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சந்தேக நபர்களில் துப்பாக்கிச் சூட்டை நடத்திய துப்பாக்கிதாரியும் அடங்குவதாகக் கூறப்படுகிறது