ஆட்டோவுக்குள் இறந்த நிலையில் வாலிபன் சடலமாக மீட்பு
இலங்கை – அனுராதபுரம் – புதிய கண்டி வீதி பகுதியில் ஆட்டோ ஒன்றுக்குள் 24 வயது மதிக்க தக்க வாலிபன் இறந்த நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளார் ,இவரது மரணத்திற்கான உடனடி காரணம் தெரியவரவில்லை ,போலீசார் தீவிரவிசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர் . இது ஒரு படுகொலையாக இருக்கலாம் என அஞ்ச படுகிறது .