லண்டனில் அம்பிகா உணாவிரதம் – கண்டுகொள்ளதா அரசு -கதறும் தமிழர்கள்

Spread the love

லண்டனில் ஈழ விடுதலை போருக்கு ஆதரவாக செயல் பட்டு வந்த குடும்பத்தில் இருந்து உதயமானவரும் ,தொன்று தொட்டு புலிகளின் ஆதரவாளராகவும் ,பணியாளர்களாகவும் பணியாற்றி வந்த

ஆதரவாளர்கள் ஒருவராக விளங்கும் அம்பிகா அவர்கள் நீர் மட்டும் அருந்தி உண்ணாவிரதம் இருந்து வருகிறார்

இவரால் முன் வைக்க பட்ட கோரிக்கைகள் நிராகரிக்க பட்ட நிலையில், பிரிட்டன் அரசு பயணிக்கிறது ,


இவரது உயிரை காப்பற்ற வேண்டும் என தமிழர்கள் சமூக வலைத்தளங்களில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்

ஊடகங்கள் தம்மை கண்டு கொள்வதில்லை என்ற வாதங்களும் முன் வைக்க படுகிறது ,

ஆனால் ஊடகங்களுக்கு இவர்களினாலே எவ்வித செய்திகளும் வழங்க படுவதில்லை என்ற குற்ற சாட்டு முன் வைக்க படுகிறது

அவர்களது மின் அஞ்சல்களுக்கு செய்திகள் அனுப்பி வைக்க படுவதில்லை என்ற வாதம் வலுப்பெறுகிறது ,

பரப்புரை அல்லது கவனத்தை தம் பக்கம் ஈர்த்துக்கொள்ள முயல்பவர்கள் ஊடக தொடர்புகள் சீரற்ற சம நிலையில் இல்லாது உள்ளமை குறிப்பிட தக்கது

Home » லண்டனில் அம்பிகா உணாவிரதம் – கண்டுகொள்ளதா அரசு -கதறும் தமிழர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *