அமெரிக்காவில் நாள் ஒன்றுக்கு 3,000 பேர் கொரனோவால் பலி
அமெரிக்காவில் நாள் ஒன்றுக்கு மூவாயிரம் பேர் வரை கொரனோ வைரஸ்
தாக்குதலினால் பலியாகி வருவதாக புதிய புள்ளி விபர கணக்கு வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இதுவரை கிட்டத்தட்ட எழுபதாயிரம் பேர் வரை பலியாகியுள்ளனர்,The coronavirus could kill 3,000 Americans per day
அந்த கணக்கின் பிரகாரம் சராசரி நாள் ஒன்றுக்கு மூவாயிரம் பேர்வரை பலியாகி
வருகின்றனர் எனவும் , இவை இம்மாதம் முடிவிற்குள் ஒரு லட்சம் முதல் இரண்டு
லட்சம் மக்கள் வரை பலியாகும் நிலையை எட்டி பிடிக்கலாம் என அச்சம் தெரிவிக்க பட்டுள்ளது
உலகில் அதிக உயிரிழப்பும் ,நோயின் தொற்றுக்கு உள்ளானவர்களையும் தன்னகத்தே வைத்து அமெரிக்கா சாதனை படைத்துள்ளது ,
இதுவே தான் சீனா மீது அமெரிக்கா தொடர்ச்சியாக சீற்றம் கொள்ள காரணமாக
அமைந்துள்ளது ,அமெரிக்காவின் தொடர் கோப பேச்சு சீனா மீது
போர் தொடுக்கும் நிலையை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சமும் மறுபுறம் நிலவத்தான் செய்கிறது

- கொழும்பில் அரங்கேறிய உலக மகா கின்னஸ் சாதனை

- இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஹிஸ்புல்லா

- 12 நாள் போர் ஈரான் வெற்றி ஈரான் அதிபர்

- லண்டன் பேரணியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் பாலஸ்தீன ஆதரவுப் போராட்டக்காரர்கள் கைது

- அடாவடி புரிந்த பிக்குவை தாக்கிய மர்ம நபர்கள்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து தேடப்பட்ட இரண்டு குற்றவாளிகள் நாடு கடத்தப்பட்டனர்

- கடலுக்கு செல்ல வேண்டாம் மக்களுக்கு எச்சரிக்கை

- ஈரானின் மறைந்த உச்ச தலைவர் கமெனிக்கான இறுதிச் சடங்கு ஜூலை 4 அன்று தொடங்கி, ஜூலை 9 அன்று நல்லடக்கம் நடைபெறும்.

- ஒக்கம்பிட்டியாவில் காட்டு யானைக் குட்டி மின்சாரம் தாக்கி உயிரிழந்தது

- கனமழை புயல் மக்களுக்கு எச்சரிக்கை

- விலை பட்டியல் காண்பிக்க மறுத்த கடை திடீர் சோதனை

- லெபனான் தாக்குதல்களுக்கு ஈரான் பதிலடி கொடுத்தால், பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் எச்சரிக்கை

- இஸ்ரேலுக்கு எதிரான வெற்றி விரைவில் வெளிப்படும் என ஈரானிய தளபதி

- ஹிஸ்புல்லா லெபனான் அரசு முறுகல்

- பேருந்து மோதி ஒருவர் பலி







