அமெரிக்கா அதிக வெப்பம்
அமெரிக்காவில் அதிக வெப்பம் ,அமெரிக்காவில் மொபைல் வீடுகளில் தங்கி இருந்த மக்கள் அதிக வெப்பம் காரணமாக பலியாகி உள்ளதாக புதிய தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மொபைல் வீடுகள் என்கின்ற பொழுது கேரவன் மற்றும் மொபைல் வடிவிலான வீடுகளுக்குள் வசித்த மக்களும் தங்கி வாழ்ந்த மக்கள் பலி யாகியுள்ளனர் .
அங்கு குளிரூட்டி இல்லாத காரணத்தினால் அவர்கள் மூச்சு திணறி மரணம் ஆகி உள்ளதான, புதிய விடயங்கள் வெளியாகி உள்ளதை அடுத்து விசாரணை இடம்பெற்று வருகின்றது .
100 செல்சியஸ் வரை அமெரிக்காவில் வெப்பநிலை பல பகுதிகளில் காண படுகின்றது.
அவ்வாறான பகுதிகளில் குளிரூட்டி இல்லாத காரணத்தினால் ,அந்த மொபைல் வீடுகளுக்குள் மக்கள் பலியாகி உள்ளதான புதிய தகவலை தற்போது வெளியாகியுள்ளது.
மரணம் சம்பவித்த முறை தொடர்பாக சடல மீட்கப்பட்டு நடத்தப்பட்ட மரண பரிசோதனையில் இந்த படியும் தெரியவந்துள்ளதாகவும் ,அதனை அடுத்து தற்பொழுது குற்றப் புலனாய்வு போலீசார் விசாரணை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் அதிக வெப்பநிலை காரணமாக நாள்தோறும் பல மக்கள் பலியாகி வருகின்ற தகவல் வெளியாகி வருகின்றது.
அதனை அடுத்ததே தற்பொழுது அமெரிக்கா அரசு மக்களை காப்பாற்ற தவறி வருவதான புதிய விடயங்கள் வெளியாகி வருவதை அடுத்து ஆளும் ஜோ பைடன் அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது .
- ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போர் சட்டவிரோதமானது சீனா

- தெற்கு லெபனான் முழுவதும் தாக்குதல்

- ஈரான் பிரான்ஸ் கப்பல் மீது தாக்குதல்

- பெய்ஜிங்கில் சீனாவின் வாங் யீயுடன் ஈரானின் அராக்சி பேச்சுவார்த்தை

- நான் ராஜினாமா செய்ய மாட்டேன் மம்தா பானர்ஜி

- பிரேசிலின் இராணுவப் போக்குவரத்து விமானங்களை வாங்கும் முதல் பிராந்திய நாடாக ஐக்கிய அரபு அமீரகம்

- ஐக்கிய அரபு அமீரக எண்ணெய் துறைமுகத் தாக்குதலை ‘ஏற்றுக்கொள்ள முடியாதது’ என இந்தியா கண்டனம்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 15000 பாகிஸ்தானியர்கள் கைது

- லெபனானில் மக்களை வெளியேற இஸ்ரேலிய இராணுவம் உத்தரவு

- கைப்பற்றப்பட்ட ஈரானியக் கப்பலின் பணியாளர்களை பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஒப்படைத்தது







