அனுரா ஆட்சி நிலைக்குமா
அனுரா ஆட்சி நிலைக்குமா என்பதே மக்கள் மத்தியில் இப்பொழுது உள்ள கேள்வியாகும் .
ரணில் ஆட்சியில் பல மில்லியன் அமெரிக்கா டொலர் கடனாக வாங்கி குவிக்க பட்டுள்ளது .
அவ்வாறு வாங்கி குவிக்க பட்ட கடனை வட்டியுடன் சேர்த்து இப்பொழுது மீள செலுத்த வேண்டிய நிலைக்கு ஆளும் அனுரா அரசு தள்ள பட்டுள்ளது .
அதனால் இலங்கையின் நிதி நிலை நெருக்கடியை சமாளித்து அதன் ஊடாக தனது அரியணையை அனுரா குமார திஸாநாயக்கவினால் காப்பாற்ற முடியுமா என்பதே கேள்வியாக உள்ளது .
களமுனை நகர்வை உற்று பார்க்கும் பொழுது விரைவில் ,ஆளும் அனுரா ஆட்சி கவிழ்க்க படும் நிலையயே காணப்படுகிறது .






