இலங்கையை கோட்டபாய ஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள நிலையில் அவர் மீது சுமத்த ப்பட்ட அனைத்து வழக்குகளில் இருந்தும் அவர் விடுதலை செய்ய பட்டுளளார் .மைத்திரி ,ரணில் ஆட்சியில் இவர்கள் மீது தொடராக வழக்குகள் பதிவிட பட்டன ,அதில் இருந்து தற்போது இவர்கள் விடுதலை செய்ய பட்டுள்ளனர்