
மீனவர்கள் லொறி வலைகளை பறித்த இராணுவம் தொடரும் இராணுவ அடாவடி

மீன்பியில் ஈடுபட்ட மீனவர்கள் வலைகள் ,படகுகள்,லொறி
,மற்றும் மீன்பிடி சாதனங்கள் என்பனவற்றை சிங்கள இராணுவம் பறிமுதல் செய்துள்ளது .
திருகோணமலை கடல் பகுதிதியில் மீன் பிடியில் ஈடு பட்டு கொண்டிருந்த ,மீனவர்கள் சட்டவிரோதமாக இதே பகுதியில் மீன்படித்தனர் என கூறியே ,அந்த மீனவர்களை சிங்கள இராணுவம் கைது செய்துள்ளது .
மீனவர்கள் லொறி வலைகளை பறித்த இராணுவம் தொடரும் இராணுவ அடாவடி
கைதானவர்கள் மீன்படி கருவிகள் ,உடைமைகள் பறி முதல் செய்த இராணுவம் ,அவர்களை நீதிமன்றில் முன்னிலை படுத்தியுள்ளது .
தொடரும் சிங்கள இராணுவ கெடுபிடிகளினால் ,
அப்பாவி மக்கள் சொல்லென்னா துயரை சந்தித்த வண்ணம் உள்ளதாக தெரிவிக்க படுகிறது .
- தேனிசை செல்லப்பாவின் 84வது பிறந்த நாள்
- ஈஸ்டர் தாக்குதலை வைத்து அரசு அரசியல் செய்கிறது நாமல் ராஜபக்ச
- பருத்தித்துறையில் மூதாட்டி ஒருவர் அடித்துக் கொலை
- வீட்டை கேட்டு கடிதம் வந்தால் ஒப்படைப்பேன் மைத்திரிபால சிறிசேன
- அனுரகுமார திசாநாயக்க மீது கடுமையான தேர்தல் சட்ட மீறல்கள்
- அமைச்சர் பங்களாக்களில் பெறுமதியானவை மாயம்
- ஜனாதிபதி நிதி விசாரணை மைத்திரி CID யில் முன்னிலை
- இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஆலையடிவேம்பு பிரதேச சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள்
- தியாகதீபம் அன்னை பூபதி அவர்களின் 37வது ஆண்டு நினைவுநாள் நினைவேந்தல்
- இளைஞன் அடித்துக்கொலை