ஹிஸ்புல்லா தாக்குதல் ஆராம்பம் இஸ்ரேல் நிலைகள் தகர்ப்பு
ஹெஸ்பொல்லா அமைப்பினர் தற்போது புதிய முன்னரங்கை திறந்து
தாக்குதலை ஆரம்பித்துள்ளனர் .
இஸ்ரேல் வடக்கு குடியேற்றங்களை நோக்கி பத்து ஏவுகணைகளை வீசியது
இந்த ஏவுகணைகள் அந்த பகுதியில் பலவேறு பட்ட இடங்களில் வீழ்ந்து வெடித்துள்ளது .
இந்த தாக்குதலில் இஸ்ரேலிய குடியேற்ற வாசிகள் மற்றும் அவர்களுக்கு
ஆதரவு அளித்த சீருடைகளுக்கும் பலத்த இழப்பு ஏற்படுத்த பட்டுள்ளதாக ,
தாக்குதலை நடத்தியவர்கள் தெரிவித்துள்ளனர் .
அதேவேளை இஸ்ரேல் தலைநகர் டெல் அவி பகுதி மீதும் கடும் தாக்குதலை நடத்தி உள்ளனர் .
இதில் இஸ்ரேல் தலைநக பல பகுதிகள் தீயில் எரிந்த வண்ணம் உள்ளது .
ஹிஸ்புல்லா தாக்குதல் ஆராம்பம் இஸ்ரேல் நிலைகள் தகர்ப்பு
அடுக்கு மாடி கட்டடங்கள் தீ பிடித்து எரிந்த வண்ணம் உள்ளன .
இவ்வாறான காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன .
சொத்தழிவு ஏற்பட்டுள்ள பொழுதும் மக்களுக்கு ஏற்பட்ட சேதவிபரங்கள் தெரியவரவில்லை .
இஸ்ரேல் நகரங்கள் தற்போது பாதுகாப்பற்ற நிலைக்கு உள்ளாக்க பட்டுள்ளது
ஏவுகணைகள் எந் பகுதிகள் மீதும் வீழ்ந்து வெடிக்கலாம் என்ற கருத்தை இஸ்ரேல்
மக்கள் சிலர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளமை குறிப்பிட தக்கது .
- ஈரான் பதற்றம் பணவீக்கக் கவலைகளைத் தூண்டுவதால் தங்கத்தின் விலை சரிவு
- லெபனானுக்கான மின்சார விநியோகத்தைத் துண்டிக்கவும் இஸ்ரேலிய அமைச்சர்கள்
- இஸ்ரேலுக்கு எதிராக 8 நாடுகள் கண்டனம்
- இஸ்ரேல் முழுமையாக வெளியேற வேண்டும் என லெபனான் அதிபர்
- லெபனானில் உள்ள 10 கிராமங்களை தாக்க போகிறோம் மக்களே வெளியேற இஸ்ரேல் உத்தரவு











