வெளிநாட்டில் இருந்து இலங்கை வருவதற்கு 59,419 பேர் காத்திருப்பு

Spread the love

வெளிநாட்டில் இருந்து இலங்கை வருவதற்கு 59,419 பேர் காத்திருப்பு

இலங்கையில் இருந்து வெளி நாடுகளுக்கு வேலை தேடி சென்றவர்களும்

பிற அலுவல்கள் நிமிர்த்தம் சென்றவர்களும் மீள நாடு திரும்பிடும் நோக்குடன்

வெளிநாட்டு தூதராலயங்களில் தமது பெயர்களை பதிவு செய்து காத்துள்ளனர்

இவர்ளை அழைத்து வர இலங்கை விமானங்கள் செல்ல தயார் நிலையில் வைக்க பட்டுள்ளன .

அரேபிய நாடுகளில் இருந்து மட்டும் சுமார் 21 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் பதிவு செய்துள்ளனர்


,தமது மக்களை விரைவில் தாம் தமது நாடு நோக்கி அழைத்து வருவோம் என அரசு மீள உறுதி அளித்துள்ளமை குறிப்பிட தக்கது

வெளிநாட்டில் இருந்து
வெளிநாட்டில் இருந்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *