வெளிநாடுகளில் இருந்து இலங்கை வர பயணிகளுக்கு தடை

Spread the love

வெளிநாடுகளில் இருந்து இலங்கை வர பயணிகளுக்கு தடை

இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து வெளிநாடுகளில் இருந்து

இலங்கைக்குள், நுழையும் பயணிகளுக்கு தடை விதிக்க பட்டுள்ளது

இந்த தடை சட்டம் இன்று நாளிரவு முதல் நடைமுறைக்கு வருகிறது ,இலங்கைக்குள்

நுழைபவர்களுக்கு மட்டும் தடை விதிக்க படுகின்றமை குறிப்பிட தக்கது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *