வீதியில் வீசப்பட்ட சிசு – தாய் பால் ஊட்டி சிசுவை காப்பற்றிய பெண் பொலிஸ்

Spread the love

வீதியில் வீசப்பட்ட சிசு – தாய் பால் ஊட்டி சிசுவை காப்பற்றிய பெண் பொலிஸ்

வீதியில் வீசப்பட்ட சிசு ஒன்று கண்டு பிடிக்க பட்டது .அவ்வாறு கண்டு பிடிக்க பட்ட சிசுவுக்கு இலங்கை பெண் பொலிஸ் ஒருவர் ,தாய் பால் ஊட்டி அந்த சிசுவை காப்பாற்றிய சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது

இலங்கை பண்டாரவளை சிறுவர் அநாதை இல்லத்தின் அருகில் ,பிறந்து 51 நாளான சிசு ஒன்று, கைவிட பட்டு செல்ல பட்டது .

அவ்வாறான அந்த சிசுவை ,கண்டு பிடித்த மக்கள் ,காவல்துறைக்கு தகவல் வழங்கிய நிலையில் .வீதியில் வீசப்பட்ட சிசு மீட்க பட்டு ,சிறுவர் மடத்தில் சேர்க்க பட்டது .

வீதியில் வீசப்பட்ட சிசு – தாய் பால் ஊட்டி சிசுவை காப்பற்றிய பெண் பொலிஸ்

இவ்வேளை வீதியில் கிடந்து மீட்க பட்ட சிசுவுக்கு, சிங்கள பெண் பொலிஸ் பெண்மணி ஒருவர் ,தாய்ப்பால் ஊட்டி ,அந்த சிசுவை காப்பாற்றியுள்ள செயல், உலக அரங்கில் பேசு பொருளாக மாற்றம் பெற்றுள்ளது .

இப்படியும் தாய்மை நிலை கொண்ட சிங்கள பெண் பொலிஸ், இலங்கையில் இருப்பது மகிழ்ச்சி தான் .

வீதியில் வீச பட்ட சிசுவுக்கு ,தாய் பல ஊட்டி காப்பாற்றிய, சிங்கள பெண் பொலிஸ் ,சமூக வலைத்தளங்களில் ,மக்களினால் பாராட்ட பட்டு வருகிறார்

குறித்த சிசுவை ,வீதியில் வீசி செல்லும் காட்சிகள் ,கமராவில் பதிவாகிய நிலையில் ,குறித்த நபரை கைது செய்த்திடும் நகர்வில் ,போலீசார் ஈடுபட்டுள்ளனர் .

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *