வீடுகளுக்குள் புகுந்த முதலை – பீதியில் ஓடிய மக்கள்

Spread the love
வீடுகளுக்குள் புகுந்த முதலை – பீதியில் ஓடிய மக்கள்

நாடு தழுவிய ரீதியில் இடம்பெற்று வரும் பருவ மழைவீழ்ச்சி இருநூறு மில்லி மீட்ட்ற வீழ்ச்சியை எட்டிய நிலையில் குளங்கள் நிரம்பி வழிகின்றன ,

இதனால் கதவுகள் திறக்க பட்டு தாழ்நில பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன ,இவ்வேளை இந்த நீருடன் அடித்து வரப்பட்ட முதலைகள் வீடுகளுக்குள் புகுந்துள்ளது

,வெள்ள நீர் நிலவரங்களை பார்வையிட வீடுகளுக்கு சென்றவர்களை முதலை விரட்டிய சம்பவங்கள்

இடம்பெற்றுள்ளன ,மேற்படி காணொளி காட்சிகள் டிக் டாக்கில் வைரலாக பரவி வருகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *