வடக்கில் ஆதிக்கம் செலுத்த துடிக்கும் அனுரா
வடக்கில் ஆதிக்கம் செலுத்த துடிக்கும் அனுரா குமார திசாநாயக்க .ஈடேறுமா உள்ளுராட்சி தேர்தல் கட்டியம் இடப்போகிறது .
பாராளுமன்ற தேர்தலில் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்று கொண்டது போன்று ,.இந்த உள்ளுராட்சி தேர்தலில் ஐம்பது வீதமான ஆசனங்களை பெற்று சம பலத்தில் கூட்டாட்சியை யாழில் மேற்கொள்ள முனைகின்றார் .
அதற்காக அவர் இப்பொழுதே தனது தேர்தல் சதுரங்க ஆட்டத்தை ஆட்டுவிக்க முனைகிறார் .
இப்பொழுது தமிழ் தேசியமா அல்லது சிங்கள தேசியமா நிலை பெற போகிறது என்பதே கேள்வியாக உள்ளது .
தலைவர் பிரபாகரன் சிந்தனையை மழுங்கடிக்க முனையும் சிங்கள பேரினவாத சிந்தனைக்கு சாட்டையா டி கொடுத்து தமிழர்கள் நிமிர்ந்து நிற்க வேண்டிய காலத்தின் கட்டாயம் ஏற்பட்டுள்ளது .
எனவே தான் தமிழர்கள் ஒன்றிணைந்து சாட்டை அடி வழங்க வேண்டும் என்பதாக தமிழர் கடமையாகும் .
ஈழம் என்ற திருநாட்டை கட்டி வளர்த்து அறத்தை நிலை நாட்டின் தலைவர் பிரபாகரன் பிறந்து வடக்கு சிங்கள இனவாதத்திடம் வீழ்ந்துவிடாது, தமிழ் தேசியத்தை பாத்துக்க வேண்டியது தமிழரது கடப்பாடாகும் .
எனவே தமிழ் மக்களே ஒன்று திரண்டு தமிழரசு கட்சியை வலுப்படுத்தி தலைவர் உருவாக்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பை பாதுகாக்க வேண்டும் என்பதே மக்கள் என்ன கருத்தாக உள்ளது .
- கொழும்பில் அரங்கேறிய உலக மகா கின்னஸ் சாதனை

- இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஹிஸ்புல்லா

- 12 நாள் போர் ஈரான் வெற்றி ஈரான் அதிபர்

- லண்டன் பேரணியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் பாலஸ்தீன ஆதரவுப் போராட்டக்காரர்கள் கைது

- அடாவடி புரிந்த பிக்குவை தாக்கிய மர்ம நபர்கள்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து தேடப்பட்ட இரண்டு குற்றவாளிகள் நாடு கடத்தப்பட்டனர்

- கடலுக்கு செல்ல வேண்டாம் மக்களுக்கு எச்சரிக்கை

- ஈரானின் மறைந்த உச்ச தலைவர் கமெனிக்கான இறுதிச் சடங்கு ஜூலை 4 அன்று தொடங்கி, ஜூலை 9 அன்று நல்லடக்கம் நடைபெறும்.

- ஒக்கம்பிட்டியாவில் காட்டு யானைக் குட்டி மின்சாரம் தாக்கி உயிரிழந்தது

- கனமழை புயல் மக்களுக்கு எச்சரிக்கை







