ரிச்சார்ட் பதியுதீனுக்கு 300 வருட சிறை

Spread the love

இலங்கையில் -ரிச்சார்ட் பதியுதீனுக்கு 300 வருட சிறை

இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புகளுடன் தொடர்பு பட்டதாக தெரிவிக்க படும் முஸ்லீம் தீவிரவாத

அமைச்சர் ,ரிச்சர்டு பதியுதீன் உடனடியாக கைது செய்ய பட்டு நீதியின் முன் நிறுத்த பட வேண்டும் .

மேலும் இவருக்கு 300 ஆண்டு சிறை தண்டனை வழங்க வேண்டும் என சிங்கள இனவாத ராவய கட்சி அறிவித்துள்ளது

கோட்டா அதிகாரத்தில் இருந்தாலே காவிகள் கூச்சல் நாட்டில் உச்சம் பெறுவது வழமை ,இவர்களை தூண்டி

விட்டு கோட்டா மவுனம் காப்பார் ,அதுவே இப்பொழுது இடம்பெற்று கொண்டுள்ளதை காண முடிகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *