உக்கிரேன் கீவ் நகருக்குள் நுழைந்துள்ள ரசியா இராணுவம்

Spread the love

உக்கிரேன் கீவ் நகருக்குள் நுழைந்துள்ள ரசியா இராணுவம்

ரசிய இராணுவம் மூன்று வழியூடாக கீவ் நகருக்குள் நுழைந்துள்ளது ,ஏவுகணைகள்

பீரங்கி குண்டுகளினால் அந்த நகரம் அதிர்ந்த வண்ணம் உள்ளது ,ரசிய இராணுவத்தின் குண்டுகள் பாராளுமன்ற வளாகத்தை அண்மித்து வீழ்ந்து வெடித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன

மக்கள் இன்றி அந்த பகுதிகள் வெறித்து காணப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன

குறித்த பகுதி வீழ்ச்சியடைந்தால் உக்கிரேன் ரசியாவின் பூரண கட்டுப்பாட்டுக்கள் வீழ்ந்து விடும் என்பது தாக்குதல் நகர்வின் மூலமாக உள்ளது

அந்த நட்டு அதிபர் தப்பி ஓடும் நிலை ,அல்லது சிறை பிடிக்க படும் நிலை ஏற்பட போகிறது
இன்று அல்லது நாளை குறித்த பகுதி வீழ்ந்து விடும் என்பது உளவு நிறுவனங்களின் குறிப்பாக உள்ளது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *