முல்லைத்தீவு முள்ளியவளையில் பெற்ற மகளை வெட்டிய தந்தை

Spread the love

முல்லைத்தீவு முள்ளியவளையில் பெற்ற மகளை வெட்டிய தந்தை

முல்லைத்தீவு முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட

கேப்பாபுலவு பகுதியில் குடும்பத் தகராற்றில் தந்தையால்

வெட்டப்பட்ட சிறுமியொருவர் முல்லைத்தீவு மாவட்ட

வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் கடந்த 8 ஆம் திகதி இடம்பெற்றுள்ள நிலையில், 5 வயதுடைய

சிறுமியொருவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.இச்சம்பவத்தினை

தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தையான 28 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிசார் மேலதிக

விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்

முல்லைத்தீவு முள்ளியவளையில்
முல்லைத்தீவு முள்ளியவளையில்

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *