முல்லைத்தீவில் கண்ணிவெடி மீட்பாம் இராணுவம்

Spread the love

முல்லைத்தீவில் கண்ணிவெடி மீட்பாம் இராணுவம்

இலங்கை கடற்படை கடல் சூழலைப் பாதுகாக்க கடலோர தூய்மைப்படுத்தும் திட்டங்கள் மேற்கொள்கிறது.

அதன்படி, வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் நேற்று முல்லைதீவு வட்டுவாகல் கடற்கரையை மையமாக கொண்டு கடற்கரை தூய்மைப்படுத்தும் திட்டமொன்றை ஆரம்பித்தனர்.

இதன்போது குறித்த கண்ணிவெடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இது எல்.டீ.டீ.ஈ பயங்கரவாதிகள் தயாரித்த குண்டு என்று சந்தேகிக்கப்படுகிறது.

மேலும், கடற்படையால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த குண்டு குறித்து மேலதிக விசாரணைகள் கடற்படையால் மேற்கொள்ளப்படுகின்றன.

முல்லைத்தீவில் கண்ணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *