மியன்மாரில் கலவரம் – இந்தியாவுக்குள் நுழைந்த 1000 அகதிகள்
மியன்மார் நாட்டில் இராணுவ ஆட்சி ஏற்படுத்த பட்ட பின்னர் அங்கு பெரும் கலவரம் இடம்பெற்று வருகிறது ,
இராணுவத்தினரின் தொடர் தாக்குதலில் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர்,இந்த வன்முறை
தாக்குதல்களை அடுத்து பீதியில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் இந்தியாவுக்குள் அகதிகளாக இடம்பெயரந்துள்ளனர்
இதனால் இந்தியா எல்லையோரத்தில் பாதுகாப்பபு பலப்படுத்த பட்டுள்ளது






