மஸ்கெலியாவில் எரிந்த வீடுகள்
மஸ்கெலியாவில் எரிந்த வீடுகள் ,மஸ்கெலியா , மவுசாக்கல எஸ்ரேட் பகுதியில் ,திடீரென ஏற்பட்ட தீவிபத்தில் ,5 வீடு தீ பிடித்து எரிந்துள்ளது .
இந்த் தி விபத்தினால் ஐந்து வீடுகளால் பலமான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது .ஏழு குடும்பத்தை சேர்ந்த 33 உறுப்பினர்கள் வீடுகள் இழந்த நிலையில் ,தற்காலிக இடத்தில தங்க வைக்க பட்டுள்ளனர் என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன .
பாதிக்க பட்ட மக்களுக்கு உடனடி உதவிகள் ஏதும் கிடைக்கவில்லை என அந்த மக்கள் தெரிவித்து வருகின்றனர் .
இந்த தீ விபத்திற்கான கரணம் உடனடியாக தெரியவில்லை விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .




- ஈரானிடம் அடிவாங்கி சுருண்ட அமெரிக்கா

- 30 ஆண்டுகளுக்குத் தேவையான வெடிமருந்துகளை இஸ்ரேல் பயன்படுத்தியுள்ளது

- ஹோர்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்தும் கப்பல்களுக்குக் கட்டணம் விதிக்க ஈரானிய நாடாளுமன்றக் குழு ஒப்புதல்

- காணாமல் போன மருத்துவர் சடலமாக மீட்பு

- கல்நேவாவில் கால்வாயில் விழுந்த இரண்டு வயது குழந்தை உயிரிழந்தது








