மலசலகூடத்திற்குள் இருந்து பணம் மற்றும் $700,000 பெறுமதியான போதைவஸ்து மீட்பு

Spread the love

மலசலகூடத்திற்குள் இருந்து பணம் மற்றும் $700,000 பெறுமதியான போதைவஸ்து மீட்பு

சிங்கப்பூரில் போதைவஸ்து கடத்தல் கும்பல் ஒன்று விசித்திரமான

முறையில் நடத்தி வந்த விற்பனை கண்டு பிடிக்க்க பட்டுள்ளது

குறித்த குழுவினரை பின்தொடர்ந்த உளவுத்துறையினர் நடத்திய திடீர்

சுற்றிவளைப்பில் குறித்த வீட்டின்
மலசலக் குழியில் மறைத்து வைக்க பட்டிருந்த நிலையில் இருந்து

ஏழுலட்சம் அமரிக்கா
டொலர் பெறுமதியான போதைவஸ்து மற்றும் ,ஒரு லட்சத்து எழுபதாயிரம் டொலர் பணம் என்பன மீட்க பட்டுள்ளன

இந்த குற்றத்தை புரிந்து வந்த இரு பெண்கள் மூன்று ஆண்கள் கைது செய்ய

பட்டுள்ளனர்
தொடர்ந்து தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *