மக்கள் பீதி சீனாவில் வைரஸ்

மக்கள் பீதி சீனாவில் வைரஸ்
Spread the love

மக்கள் பீதி சீனாவில் வைரஸ்

மக்கள் பீதி சீனாவில் வைரஸ்,சீனாவில் பரவி வரும் புதிய வைரஸ் நோயால் இலங்கையில் அச்சம் அடையத் தேவையில்லை என்று தெரிவிப்பு .

உலகை அச்சம் முறை வைத்து வரும் சீனாவில் பரவி வரும் எச் எம் பி வி வைரஸ் நோயால் அதனால் இலங்கையில் எவ்வித பாதிப்பும் இல்லை என இலங்கை அமைச்சரவை தெரிவித்துள்ளது.

இது இலங்கையில் பெரிய பாதிப்பினை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்ட வந்த நிலையிலேயே இந்த விடயத்தினை அரசு அறிவித்துள்ளது.

தற்பொழுது இது தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கை சுகாதார அமைச்சு மேற்கொண்டு வருவதாகவும் மக்கள் அச்சமில்லாமல் உலாவலாம் என மக்களுக்கு தற்பொழுது அரசு அறிவித்துள்ளது.

வீடியோ

நாட்டினுடைய பொருளாதாரம் விழுந்து விடக்கூடாது என்பதற்காக மக்களுக்கு இவ்வாறான பொய்யான விடயங்களை அரசு சொல்கிறதா என்ற சந்தேகம் மக்களுக்கு உள்ளது.

கொரோனா போன்று மீளவும் இலங்கை முடக்கப்பட்டால் இன்றைய நிலையில் இலங்கையை காப்பாற்ற யாராலும் முடியாது என்பதே பொருளாதார நிபுணர்களின் எச்சரிக்கையாகவும் உள்ளது.

ஆகவேதான் சீனா வைரஸ் இலங்கையை பதட்டம் முறை வைத்துள்ளது.