மகனை அயன் பொக்ஸல் சூடு வைத்த தாய்

Spread the love

மகனை அயன் பொக்ஸல் சூடு வைத்த தாய்

இலங்கை மட்டக்களப்பு பகுதியில் கல்வி கற்க சிறுவன் செல்லாது
நித்திரை கொண்டுள்ளான் ,அவ்வேளை அவனை எழும்புமாறு கேட்டுள்ளார் ,

அவனை அதனை தட்டி கழித்து நித்திரை கொண்டுள்ளான் .

கோபமடைந்த தாய் ,அயன்பொக்ஸை சூடாக்கி சிறுவன் உடல் முழுவதும் கதற கதற சூடு வைத்துள்ளார் .

இதனை அறிந்த அயலவர்கள் பாடசாலையிடம் தெரிவித்த நிலையில் அவர்கள் வீடும் வந்து சிறுவன் நிலையறிந்து மருத்துவமனையில் அவனை சேர்த்தனர்

தற்போது தாய் காவல்துறையால் கைது செய்யப்படும் நிலையில் உள்ளார் ,இப்படியும் அரக்கி தனம் கொண்ட தாய் மார் இருக்கத்தான் செய்கின்றனர்

மகனை அயன் பொக்ஸல் சூடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *