போலி நாணயத் தாள்களுடன் ஒருவர் கைது

Spread the love

போலி நாணயத் தாள்களுடன் ஒருவர் கைது

பேலியகொடை மத்திய மீன் விற்பனை கட்டட தொகுதியில், போலி

நாணயத் தாள்களுடன் நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட நபரிடமிருந்து, 5,000 ரூபாய் மற்றும் 1,000 ரூபாய் நாணயத்

தாள்கள் 13 மற்றும் அலைபேசி, கடன் அட்டை என்பவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *