பொலிஸ் துப்பாக்கியை பறிக்க முனைந்தவர் சுட்டு கொலை

Spread the love

பொலிஸ் துப்பாக்கியை பறிக்க முனைந்தவர் சுட்டு கொலை

இலங்கை நெலுவவ பகுதியில் சுற்றிவளைப்பு தேடுதலில் ஈடுபட்டிருந்த
பொது குற்றவாளி ஒருவரை பொலிஸ் துப்பாக்கியை பறித்து அந்த காவல்துறை அதிகாரியை சுட முயன்ற பொழுது சந்தேக நபர் சுட்டு கொலை செய்ய பட்டுளளார் .

போதைவஸ்து கடத்தல் குறித்த பகுதியில் இடம்பெறுவதாக தமக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து அந்த பகுதியை சுற்றி வளைத்த பொழுது பொலிஸ் துப்பாக்கியை பறிக்க முனைந்தவர் சுட்டு செய்யப்பட்டுளளார்.

குறித்த துப்பாக்கி சூட்டு கொலை தொடர்பில் மேற்கண்டவாறு பொலிஸ் திரைக் கதை வசனம் தயாரித்து வெளியிட்டுள்ளது.

இலங்கையில் இவ்விதமான சுட்டு கொலை சம்பவங்கள் சாதாணமாக இடம்பெறுகின்றமை கவனிக்க தக்கது .

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *