பேருந்துவிபத்து மக்களை பார்வையிட்ட பிரதமர்

பேருந்துவிபத்து மக்களை பார்வையிட்ட பிரதமர்
Spread the love

பேருந்துவிபத்து மக்களை பார்வையிட்ட பிரதமர்

பேருந்துவிபத்து மக்களை பார்வையிட்ட பிரதமர் ,செயல் மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் ஆளும் பிரதமராக இருக்கக்கூடிய கருணி அமர சூரியா அவர்கள் ,கொத்தமலை பேருந்து விபத்தில், பாதிக்கப்பட்ட மக்களை மருத்துவமனைக்கு சென்று நேரடியாக சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

இந்த விபத்தில் 21 பேர் பலியாகி 44க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிலர் உடல் அவயங்கள் இழந்த நிலையில் ,செயல்முடக்க பட்ட நிலையில் காணப்படுவதான தகவல்களும் வெளியாகி உள்ளது.

மிகப்பெரும் கொடூரமான விபத்தாகவும். மக்களை நெஞ்சுருக வைத்த விபத்தாகவும் இந்த் பேரூந்து விபத்து காண படுகிறது.

லஞ்ச ஊழலை ஒழிப்பதாக தெரிவித்து .இலங்கை ஆட்சியில் அரியணையில் ஏறிய .இவர்கள் மக்கள் பயணத்தில் கூட அவர்களை காப்பாற்ற முடியாதவர்களாக உள்ளனர் .

மக்கள் அனுதாப அலைகளில் அரசியல் நடத்தும், இவ்வாறான பிரதமர் உள்ளிட்டவர்கள், மக்கள் சிலர் எதிராக கருத்துக்களை வைத்து வருகின்றனர்.

வீதிக்கு வீதி காவல் துறை இருக்கின்ற பொழுது ,எவ்வாறு இந்த வாகனங்கள் பேருந்துகள் வேகமாக செலுத்தி விபத்தில் சிக்குன என்பதற்கான விடையத்தை அவர்கள் தெரிவிக்கவில்லை.

ஆண்டுதோறும் 36,000 விபத்துக்கள் இலங்கையில் ஏற்படுகிறது.

இந்த விபத்துக்களை எப்படி தடுப்பது என்பது தொடர்பாக, அரசு ஏன் கவனம் செலுத்தவில்லை என மக்கள் கேள்விகளை எழுப்புகின்றனர்.

இந்த விபத்தில் பலியானவர்களுக்கு ஒரு மில்லியன் ரூபாய் வீதம், ஒதுக்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது .

அதுவும் ஒரு நாடகம் எனப் பார்க்கப்படுகிறது.

இந்த பேருந்து விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை ,இலங்கை பிரதமர் பார்வையிட்டார் ,இன்றைய உள்ளூர் செய்திகளில் தலைப்பு இதுதான்.