பெலியத்தை ஐவர் படுகொலை மேலும் மூவர் கைது

மாணவன் மரணம் குற்றவாளிகள் கைது
Spread the love

பெலியத்தை ஐவர் படுகொலை மேலும் மூவர் கைது

பெலியத்தையில் ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு உதவிய மேலும் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹூங்கம பொலிஸ் நிலைய அதிகாரிகளினால் இரண்டு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டதுடன், அன்றைய தினம் மாத்தறை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் மேலும் ஒரு சந்தேக நபரை மாத்தறையில் வைத்து கைது செய்தனர்.

நீர்கொழும்பு, அலவ்வ மற்றும் புஸ்ஸ ஆகிய பகுதிகளை சேர்ந்த 28, 42 மற்றும் 58 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெலியத்தை ஐவர் படுகொலை மேலும் மூவர் கைது

இந்த சந்தேக நபர்கள், படுகொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட T-56 துப்பாக்கிகளை அப்புறப்படுத்தியதற்காகவும், குற்றச் செயல்களின் போது பணப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டதற்காகவும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பெலியத்தை பொலிசார் மேற்கொண்டு வருவதுடன், கொலைகளுக்காக துப்பாக்கிகளை கொண்டு சென்ற குற்றத்திற்காக முன்னதாக இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வீடியோ

ஈரான் பெண்கள் பாடசாலை தாக்குதல் அமெரிக்காவில் வெடித்த சர்ச்சை

ஈரான் பெண்கள் பாடசாலை தாக்குதல் அமெரிக்காவில் வெடித்த சர்ச்சை

ஈரான் பெண்கள் பாடசாலை தாக்குதல் அமெரிக்காவில் வெடித்த சர்ச்சை ஈரான் பெண்கள் பாடசாலை தாக்குதல் அமெரிக்காவில் வெடித்த சர்ச்சை ,அமெரிக்கத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஈரானியப் பெண்கள் பள்ளி …
ஈரான் மோதல் முடிவற்ற போராக மாறாது அமெரிக்க துணை ஜனாதிபதி

ஈரான் மோதல் முடிவற்ற போராக மாறாது அமெரிக்க துணை ஜனாதிபதி

ஈரான் மோதல் முடிவற்ற போராக மாறாது அமெரிக்க துணை ஜனாதிபதி ஈரான் மோதல் முடிவற்ற போராக மாறாது அமெரிக்க துணை ஜனாதிபதி ,அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி …
தென் கொரியக் கொடியுடன் கூடிய எண்ணெய்க் கப்பல் ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடக்க முயற்சி

தென் கொரியக் கொடியுடன் கூடிய எண்ணெய்க் கப்பல் ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடக்க முயற்சி

தென் கொரியக் கொடியுடன் கூடிய எண்ணெய்க் கப்பல் ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடக்க முயற்சி தென் கொரியக் கொடியுடன் கூடிய எண்ணெய்க் கப்பல் ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடக்க முயற்சி …
30000 பேர் டெங்கு நோயால் பாதிப்பு

30000 பேர் டெங்கு நோயால் பாதிப்பு

30000 பேர் டெங்கு நோயால்பாதிப்பு 30000 பேர் டெங்கு நோயால் பாதிப்பு ,2026 ஆம் ஆண்டில் இதுவரை இலங்கையில் கிட்டத்தட்ட 30,000 டெங்கு பாதிப்புகளும் 15 மரணங்களும் …
போதையில் பேருந்தை ஒட்டிய 8 சாரதிகள் கைது

போதையில் பேருந்தை ஒட்டிய 8 சாரதிகள் கைது

போதையில் பேருந்தை ஒட்டிய 8 சாரதிகள் கைது போதையில் பேருந்தை ஒட்டிய 8 சாரதிகள் கைது ,களுத்துறையிலிருந்த எட்டு பேருந்து ஓட்டுநர்கள் போதைப்பொருள் போதையில் பணியில் இருந்தபோது …
87 கைபேசிகளுடன் மூன்று சீன நாட்டினர் கைது

87 கைபேசிகளுடன் மூன்று சீன நாட்டினர் கைது

87 கைபேசிகளுடன் மூன்று சீன நாட்டினர்கைது 87 கைபேசிகளுடன் மூன்று சீன நாட்டினர் கைது ,பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 87 கைபேசிகளுடன் மூன்று சீன நாட்டினர் …