காணாமல் போன மூன்று பெண்கள் வீடு திரும்பினார்

Spread the love

காணாமல் போன மூன்று பெண்கள் வீடு திரும்பினார்

இலங்கையில் காணாமல் போன 15 வயதுடைய மூன்று இளம் பெண்கள் காணாமல் போயிருந்தனர் ,இவ்வாறு காணாமல் போனவர்களை மூன்று நாட்களின் பின்னர் வீடு திரும்பியுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்
இவர்கள் அனுராத புரத்திற்கு சென்ற பின்னர் வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்க படுகிறது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *