பெண் அடித்து கொலை – மகளுக்கு தந்தை செய்த கொடூரம்

Spread the love

பெண் அடித்து கொலை – மகளுக்கு தந்தை செய்த கொடூரம்

இலங்கை இரத்தினபுரி பகுதியில் பெண் அடித்து கொலை புரிந்த கணவன் மகளுக்கு செய்த கொடூரம். அந்த கிராம மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது

இலங்கை இரத்தினபுரி பகுதியில் கணவன் மனைவிக்கு இடையில் கடும் வாய் தர்க்கம் ஏற்பட்டது .இதன் போது சண்டை உக்கிரேன் பெற்ற நிலையில் மனைவியை அடித்து கொலை செய்துள்ளார்

அதன் பின்னர் பதினொரு வயது மகளை கழுத்து நெரித்து அடித்து கொலை செய்திட முயன்றுள்ளார்.


தந்தையின் இந்த கொலை வெறி சமப்வம் கொதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் கொலை குற்றத்தில் அவர் கைது செய்ய பட்டுள்ளார்.

மனைவி அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் சடலாமாக மீட்க பட்டுளளார் .சிறுமியும் ஆபத்தான நிலையில் மீட்க பட்டுள்ளார் .

கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட சண்டையால் .அப்பாவி மகளின் வாழ்வில் விளையாடிய தந்தையின் செயல் மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெண் அடித்து கொலை – மகளுக்கு தந்தை செய்த கொடூரம்

அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் மீட்க பட்ட பெண் சடலம் மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளது.

இலங்கையில் நாள் தோறும் அதிகரித்து செல்லும் இவ்வாறான கொலை சம்பவங்கள் நாட்டில் எகிறி வரும் குற்றச் செயல்களை காண்பிக்கிறது.

இலங்கையில் ஏற்படடுள்ள பொருளாதார நெருக்கடி அதனால் எழுக்கின்ற பிரச்சினைகளினால் குடும்பங்களுக்கு சண்டை அதிகரித்து வருகிறது .

அதுவே இவ்வாறான கொலை வெறியில் முடிவதாக சமூக நல ஆர்வலர்கள் தெரிவிக்கிகின்றனர்

மனைவி அடித்து கொலை செய்யப்பட்டு மகளுக்கு செய்த கொடூரம் காட்டுத்தீயாக மக்கள் மத்தியில் பரவிய நிலையில் தந்தைக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என மக்கள் தெரிவிக்கின்றனர்.

நாட்டை உலுக்கும் படு கொலைகள்

இலங்கையில் சமீப காலங்களாக நாள் தோறும் படு கொலைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

ஊடகங்கள் வாயிலாக வெளியான படு கொலை சம்பவங்கள் மக்கள் மதியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது .அதிகமான சடலங்கள் நீர் நிலைகளில்,காடுகளால் இருந்து மீட்க படுகின்றன

இதுவரை இந்த அணைத்து கொலைகளின் பின்னால் உள்ளவர்கள் கைது செய்யப்படவில்லை .மக்களை மிரள வைக்கும் இந்த கொலைகளின் பின்னால் உள்ளது யார்..?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *